இதனை தொடர்ந்து, தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து கடந்த ஜூன் 5ம் தேதி ராமேஸ்வரம் 🔄 மானாமதுரை இடையே அதிவேக ரயில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இரண்டும் கட்டமாக நேற்று காலை 11:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அதிவேக சோதனை ரயில் ஒன்று 3 பெட்டிகளுடன் புறப்பட்டு, 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் மதுரை சென்றது.
இந்நிலையில் இரண்டும் கட்டமாக நேற்று காலை 11:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அதிவேக சோதனை ரயில் ஒன்று 3 பெட்டிகளுடன் புறப்பட்டு, 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் மதுரை சென்றது.
இந்த ஆய்வில் தண்டவாளத்தில் பலவீனம் ஏதும் இல்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.